1000 ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்!!!

பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத  காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை.
   17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம்  விளக்கம் கேட்கும் கல்வித்துறை.
  தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட 300 மாணவர்களுக்கும் பருவத்தேர்வு எழுத தடை.