சென்னை
மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு
தேர்வுக்கு முன்பாக, மாதிரி அரையாண்டு தேர்வுகளை வருகிற 11-ந் தேதி முதல்
நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து மழை
பெய்து வருவதால் 10, 11
மற்றும் 12-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த மாதிரி அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அரையாண்டு தேர்வுதான் நடக்கும்.
இந்த தகவலை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.எம்.மனோகரன் தெரிவித்தார்.
மற்றும் 12-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த மாதிரி அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அரையாண்டு தேர்வுதான் நடக்கும்.
இந்த தகவலை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.எம்.மனோகரன் தெரிவித்தார்.