திருவள்ளூர்:பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருவள்ளூர்:கனமழை தொடர்வதால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று பள்ளிகளுக்கு
மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.