ராஜஸ்தான் அரசு பழைய ஒய்வூதியத் திட்டத்தினை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதால் அரசுக்கு கூடுதலாக ஒரு பைசா கூட செலவு இல்லை என்றும் கூறி உள்ளது அம்மாநில அரசு.