ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் குறித்த அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் & தேர்தல் பணியில் விலக்கு கோர விரும்பும் ஆசிரியர்கள் என்ன செய்யலாம் ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்

 





'ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் குறித்த அட்டவணைஇம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என்றுபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம்டி.என்.,பாளையம் அருகே கொங்கர்பாளையத்தில்அவர் கூறியதாவதுதமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையைதேர்தல் கமிஷன் வெளியிட்டதும்பொதுத் தேர்வுக்கான முஓட்டுச்சாவடிகளாக இருந்தால்அங்கு தேர்வர்கள் செல்ல வேண்டியிருக்கும்அதனால்தேர்தல் நாள் மற்றும் தேர்வு நாட்களை அறிந்துபொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும்.

டிவு மேற்கொள்ளப்படும்தேர்தல் சமயத்தில்சில பள்ளிகள்தேர்தல் பணியில் விலக்கு கோர விரும்பும், 55 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்தேர்தல் கமிஷனிடம் தெரிவித்தால்தான் சரியாக இருக்கும்தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப் படவில்லைபள்ளி திறந்தபின்காலி பணியிடங்களை அறிந்துஆசிரியர் கவுன்சிலிங் நடத்தப்படும்ஆசிரியர் காலிப்பணியிட அட்டவணைஇம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்கோவையில் கல்வி அதிகாரிதனியார் பள்ளியில் நிதி பெற்றதாகபுகார் ஏதும் வரவில்லைஇவ்வாறு அமைச்சர் கூறினார்.