பாடத்திட்டங்கள் குறைப்பு மூன்று நாட்களில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

 

பாடத்திட்டங்கள் குறைப்பு மூன்று நாட்களில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

பாடத்திட்டங்கள் குறைப்பு மூன்று நாட்களில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் !!


இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

 

ஆசிரியர்கள்மாணவர்கள்பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

 

''பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணைமூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்,'' எனபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

 

ஈரோடு மாவட்டம்கோபியில் அவர் கூறியதாவது:அனைத்து வகுப்புகளுக்கும்அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

தனியார் பள்ளிகள் விரும்பினால், 'ஆன்லைன்மூலமாகஅரையாண்டு தேர்வை நடத்துவதில்எந்த ஆட்சேபனையும் இல்லை.

 

இன்றைய கொரோனா சூழலில்அனைத்து வகுப்புக்கும்பாடத்திட்டங்கள், 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

 

 எந்தெந்த பாடங்களை ஆசிரியர்கள் போதிக்கின்றனரோஅந்த பாடங்களில் இருந்து தான்தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும்பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்.

 

மத்திய தேர்வு வாரியம்சி.பி.எஸ்.., 10 முதல் பிளஸ் 2 வகுப்புக்குஇறுதியாண்டு தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.

 

ஆனால்மாநில அரசின் தேர்வு வாரியம்இந்த வகுப்புகளுக்குதேர்வு நடத்துவது குறித்துபின்னர் தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.