GO NO : 239 , DATE : 15.05.2020 திங்கட்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படும் மறுஉத்தரவு வரும் வரை அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 6 நாட்கள் செயல்படும். -தமிழக அரசு அறிவிப்பு.