வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்ட்டுள்ள நிலையில் , தாக்கல் செய்வதற்கான படிவங்களிலும் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது .
வழக்கமாக , மார்ச் , 31ம் தேதியுடன் முடியும் , வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை , ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் , ஜூன் , 30ம் தேதி வரை
, மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது . மேலும் , வரி செலுத்துவதிலும் சில சலுகைகளை அறிவித்துள்ளது .
இந்த
ஆண்டு , ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான முதலீடுகள் , பண பரிமாற்றங்களுக்கான வரி சலுகைகளையும் , வரி செலுத்துவோர் பெறலாம் என , அறிவிக்கப்பட்டுள்ளது.