2009ம் வருடத் திய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வித்துறை இயக்கு னர் ஆரம்ப கல்வி) உத்தரவு ஓன்றை பிறப்பித்து இருந்தார்.
அதன்படி, அனைத்து ஆரம்பபள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி) எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட் டது. இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற விருக்கிறது. ஆசிரியர் தகுதி தேர் வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார் கள். பள்ளிநிர்வாகம் இந்த ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கத்தவறினால் அவர்களுக்கான சம்பள பொறுப்பை அந்த பள்ளிகள்தான் ஏற்க வேண்டும்.
அரசு எந்தவொரு தொகையையும் அவர்க ளுக்கு வழங்காது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்து இருந்தனர். இந்த நிலையில் கல் வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பல மனுக்கள் மும்பை உயர் நீதுமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்டன.