அரசு
பணியில் சேருவதற்கு முன்னர் தொலைதுர வழியில் உயர்கல்வி
பயின்றமைக்கு துறை அனுமதி பெற தேவை இல்லை . ஆனால் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடந்து பயின்று முடிக்க வேண்டும் என்ற நிலையில் தொலைதுர வழியில் கல்வி பயின்று முடிக்க சார்ந்த தலைமை ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும் ( பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( ப . தொ ) செயல்முறைகள் ந . க . எண் 40565 / C5 / இ5 / 2019 நாள் 22 . 08 . 2019 )![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxaXw-o_tI5hc4JiirVWVCXjgbUCBAxMuhLj7dEJlpq7Xtt1KVXhmbsmlgdGSwUFa4G0zvXO3qL811cIgzcB_0t1YtIOpi4sJP3SJ8v7H96tO5lvASRGu0Luqc6rRoBX7KS4kD3x6H8CJu/s400/IMG_20200224_210909.jpg)
பயின்றமைக்கு துறை அனுமதி பெற தேவை இல்லை . ஆனால் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடந்து பயின்று முடிக்க வேண்டும் என்ற நிலையில் தொலைதுர வழியில் கல்வி பயின்று முடிக்க சார்ந்த தலைமை ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும் ( பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( ப . தொ ) செயல்முறைகள் ந . க . எண் 40565 / C5 / இ5 / 2019 நாள் 22 . 08 . 2019 )
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxaXw-o_tI5hc4JiirVWVCXjgbUCBAxMuhLj7dEJlpq7Xtt1KVXhmbsmlgdGSwUFa4G0zvXO3qL811cIgzcB_0t1YtIOpi4sJP3SJ8v7H96tO5lvASRGu0Luqc6rRoBX7KS4kD3x6H8CJu/s400/IMG_20200224_210909.jpg)