ஆதார் எண் அடிப்படையில் விண்ணப்பிக்காமல், உடனடியாக பான் கார்டு வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசித்து
வருகிறார். அவரது அறிவிப்பில் பான்கார்டு வாங்கும் நடைமுறை குறித்து தெரிவித்தார்.