ஊதிய குறை தீர்க்கும் குழு - பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பிற்கு பிப்.5-ல் பங்கேற்க அழைப்பு

ஊதிய குறை தீர்க்கும் குழு வருகின்ற 05-02-2020ல்  தமிழ்நாடு அனைத்து
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.செந்தில்குமார் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
 
இதில் ஊதியம் சார்ந்த கோரிக்கைகளை 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்
சார்பில் எடுத்துரைக்க உள்ளனர்.