பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கர்களுக்கு ( பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் , சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உட்பட ) அறிவியல் செய்முறைத் தேர்வுகளை 21.02.2020 முதல் 28.02.2020 வரை நடத்திட , அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது . கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLrYH-jUaPh_fi6aOsxazGhODp-yE3hDkp-itZK4NpnoZM6dNI33YISfY5S19PuL_ypxIYXSmZLbg8CW6_hfEx_jzX19p6dHHucBQ2ZOyDqn2LlC9Zde4eCg-ABh6wx2nMfwOtJLz2J9Y/s320/practical.jpg)