NPR Documents - ஜூனில் மக்கள் தொகை பதிவேடு பணி

தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்கள் சேகரிக்கப்படும்
ஒரே இடத்தில் 6 மாதம் () அதற்கு மேலும் வசிப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இன்னும் 6 மாதங்களுக்கு மேல் வசிக்க நினைப்பவர்கள் பதிவேட்டில் இடம்பெற தகுதி உடையவர்கள். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை காண்பித்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்