ஆசிரியர் பற்றாக்குறை இனி இருக்காது - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் பற்றாக்குறை என்பதேதமிழகத்தில் இனி இருக்காது,'' எனபள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடுநம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:

தமிழகத்தில்மோசமாக உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் குறித்துமுதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுநடவடிக்கை மேற்கொள்ளப்படும்ஆசிரியர் பற்றாக்குறை என்பதேதமிழகத்தில் இனி இருக்காதுஅந்தளவுக்கு வரும் பிப்ரவரி மாதத்துக்கு பின்அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களும் நிரப்பப்படும்பட்டதாரி ஆசிரியர்கள், 2,472 பேர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
  
விரைவில் கணினி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 'லேப் அசிஸ்டன்ட்பணிக்காக, 4,017 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி தற்போது நடக்கிறதுஉடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைஉடனடியாக நிரப்ப வேண்டியுள்ளது.இவ்வாறுஅவர் கூறினார்.