ஆசிரியை உண்ணாவிரதம்!! 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை!!

நாளைமுதல்_கருப்பு_பேட்ச்_அணிந்து_உண்ணாவிரதம்!

உடனுறைவோர் உறையுங்கள்! உண்ணாவிரதம் இருங்கள் அவரவர் இடங்களில்!
ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமையும் எனக்கு இங்கே முக்கியம்!
 
மெதுவாக மலரும் மொட்டுகள் எட்டாம் வகுப்பிற்குப் பிறகுக்கூட மலருவார்கள்!
#5ம்வகுப்பிற்கும்_8ம்வகுப்பிற்கும்_
பொதுத்தேர்வு_எனும்_அரசாணையைத்திரும்பப்_பெறுக!
இடைநிலை ஆசிரியர்
திருமதி. மகாலட்சுமி,

திருவண்ணாமலை.