*மதுரை உயர்நீதி ** *மன்றத்தில் கலந்தாய்வு* *வழக்கு தீர்ப்பு.*
மதுரை உயர்நீதி மன்றத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பலர் வழக்கு தொடுத்து அந்த வழக்கு இன்று மதியம் 2.30.மணிக்கு எடுத்து கொள்ளப்பட்டது.அதில் வழக்கு தொடுத்தவர்களுக்கு கலந்தாய்வில் அனுமதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதி மன்றத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பலர் வழக்கு தொடுத்து அந்த வழக்கு இன்று மதியம் 2.30.மணிக்கு எடுத்து கொள்ளப்பட்டது.அதில் வழக்கு தொடுத்தவர்களுக்கு கலந்தாய்வில் அனுமதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.