அரசாணை எண் 119 -நாள் 29.06.2019 -சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு உதவி பெறும் தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிர்வாக மானிய விகிதத்தை மாற்றி அமைத்தல் -ஆணை வெளியிடப்படுகிறது