பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத்திற்கு மேலாகிவிட்டால் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு பெறுவதற்கு பதிலாக இனி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பெற வேண்டும்.

பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத்திற்கு மேலாகிவிட்டால் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு பெறுவதற்கு பதிலாக இனி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பெற வேண்டும்.