ஊதிய முரண்பாடுகளைகளைய வேண்டும், பழையஒய்வூதிய திட்ட
ம் என்பனஉள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திஜாக்டோ,ஜியோ எனப்படும்ஆசிரியர் மற்றும் அரசுஊழியர்கள் அமைப்பினர்போராட்டம் நடத்திவருகின்றனர்.
ம் என்பனஉள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திஜாக்டோ,ஜியோ எனப்படும்ஆசிரியர் மற்றும் அரசுஊழியர்கள் அமைப்பினர்போராட்டம் நடத்திவருகின்றனர்.
மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள்போராட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனமாணவர்கள் சார்பில்வழக்குகூறப்பட்பட்டிருந்தது.
இன்று வழக்கை விசாரித்தஇரண்டு நீதிபதிகள்போராட்டம் நடத்தி வரும்ஆசிரியர்கள் வரும் 25-ம்தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என சென்னைஐகோர்ட்உத்தரவிட்டுள்ளனர்