FLASH NEWS: ஜக்டோ-ஜியோ வழக்கு நிலவரம்

ஜக்டோ-ஜியோ வழக்கு நிலவரம்.
ஜக்டோ-ஜியோ வழக்கு இன்று கோர்ட் எண் 1ல் விசாரணைக்கு வந்தது.
நீதியரசர் சாமிநாதன் மற்றும் சசிதரன் அமர்வு முன்னிலையில் விசாரனை நடைப்பெற்றது.முடிவில் அரசு ஸ்ரீதர் கமிட்டி அறிக்கையை நீதிமன்றத்தில் தக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை 07.01.2019க்கு தள்ளிவைத்தது.