புதுக்கோட்டை: கஜா புயலால்
பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு
மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்
உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவிட்டுள்ளார்.
கஜா
புயல் பாதிப்பை தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெறுவதால் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.