மன்னார்குடி,
கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய
தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,23) விடுமுறை அளித்து
மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் உத்தரவில் மேலும் கூறி இருப்பதாவது: திருவாரூர், குடவாசல், வலங்கை மான் ,நன்னிலம் , கொரடாச்சேரியில் முகாம் இருந்தால் நாளை அப்பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.
மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் உத்தரவில் மேலும் கூறி இருப்பதாவது: திருவாரூர், குடவாசல், வலங்கை மான் ,நன்னிலம் , கொரடாச்சேரியில் முகாம் இருந்தால் நாளை அப்பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.