கஜா.. மாலை 4 மணிக்குள், வீடு திரும்புங்க.. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி,
ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தல்