மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் அட்டை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவ, மாணவிகளின் நடத்தை குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவே QR எண்ணுடன் கூடிய ஸ்டார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3Hc37vX9sugiRf2_tO04vlTw6vALpxqqDCaOlx99zgH4I5QwAhK8LUieT780_hRIcXdoGAiQycCBeGcEB85D5kcIF2XK9gLWv3kvuY5zV2y2m43A2jP-wQIyXfCK6IvAkUISdivOgNu6P/s400/Senkottaiyan.jpg)
ஸ்மார்ட் அட்டைக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.