சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதுவதற்கு உதவியாளர் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் மாற்று திறனாளிகளுக்கு சட்டரீதியாக அளிக்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் இவ்வழக்கானது

பரிசிலீக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பரிசிலீக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது
தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், கோகுல் காளீஸ்வரன் என்பவர் தனக்கு ரைட்டர்ஸ் கிராம்ப் எனப்படும் நரம்பியல் நோய் ( எழுத்தாளர்களுக்கு வரும் நோய். இந்த நோயினால் அவர்களின் மணிக்கட்டும் விரல்களும் பாதிக்கப்பட்டு விரல்கள் மடங்கிக் கொள்ளும். அவர்களால் எழுத முடியாது) வந்துள்ளதாகவும் அதனால் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத உதவியாளர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.