அரசு உதவி பள்ளிகளில் ஆங்கில பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

அரசு உதவி பெறும் பள்ளிகளில், 120 மாணவர்கள் இருந்தால், 

அவர்களில், 50 சதவீதம் பேருக்கு, ஆங்கிலம் கற்றுத்தர நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் 
கூறினார்.


ஈரோடு மாவட்டம், கொளப்பலுாரில், பள்ளிக் கல்வித்துறை 

அமைச்சர், செங்கோட்டையன், கூறியதாவது:அரசு உதவி 
பெறும் பள்ளிகளில், 120 மாணவர்கள் இருந்தால், அவர்களில்,
 50 சதவீதம் பேருக்கு, ஆங்கிலம் கற்றுத்தர நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளியில் இதற்காக கூடுதல் 
வகுப்பறை கட்டடம் அமைக்கப்படும். 412 மையங்களில், '
நீட்' தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் 
கூறினார்