அரசு உதவி பெறும் பள்ளிகளில், 120 மாணவர்கள் இருந்தால்,
அவர்களில், 50 சதவீதம் பேருக்கு, ஆங்கிலம் கற்றுத்தர நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன்
கூறினார்.
ஈரோடு மாவட்டம், கொளப்பலுாரில், பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர், செங்கோட்டையன், கூறியதாவது:அரசு உதவி
பெறும் பள்ளிகளில், 120 மாணவர்கள் இருந்தால், அவர்களில்,
50 சதவீதம் பேருக்கு, ஆங்கிலம் கற்றுத்தர நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளியில் இதற்காக கூடுதல்
வகுப்பறை கட்டடம் அமைக்கப்படும். 412 மையங்களில், '
நீட்' தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர்
கூறினார்
அவர்களில், 50 சதவீதம் பேருக்கு, ஆங்கிலம் கற்றுத்தர நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன்
கூறினார்.
ஈரோடு மாவட்டம், கொளப்பலுாரில், பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர், செங்கோட்டையன், கூறியதாவது:அரசு உதவி
பெறும் பள்ளிகளில், 120 மாணவர்கள் இருந்தால், அவர்களில்,
50 சதவீதம் பேருக்கு, ஆங்கிலம் கற்றுத்தர நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளியில் இதற்காக கூடுதல்
வகுப்பறை கட்டடம் அமைக்கப்படும். 412 மையங்களில், '
நீட்' தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர்
கூறினார்