
பள்ளி கல்வி செயலருடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
CLICK HERE TO DOWNLOAD THANKS TO S. MANOHAR M.Sc., M.Phil.,B.Ed., PGDCA., and S SE…