நாகர்கோவில்:
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவியை, ஆசிரியைகள் ஆறுதல்
சொல்லி ஊக்கப்படுத்தினர். கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளையைச் சேர்ந்தவர்
பால்துரை, 44; ஆட்டோ டிரைவர். மது பழக்கம் உடைய பால் துரையை மனைவி
தொடர்ந்து கண்டித்து வந்தார்.
இதனால், நேற்று முன்தினம் வீட்டில், சுடிதார் துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். பால்துரை மகள் பவித்ரா; 10ம் வகுப்பு படித்து வரும் இவர், தந்தை இறந்த துக்கத்திலும் நேற்று தேர்வு எழுத சென்றார். பள்ளியில் ஆசிரியைகளும், தோழியரும் ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர்.
இதனால், நேற்று முன்தினம் வீட்டில், சுடிதார் துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். பால்துரை மகள் பவித்ரா; 10ம் வகுப்பு படித்து வரும் இவர், தந்தை இறந்த துக்கத்திலும் நேற்று தேர்வு எழுத சென்றார். பள்ளியில் ஆசிரியைகளும், தோழியரும் ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர்.