இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட
குழந்தைகளுக்கு இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 11) நடைபெற உள்ளது.