நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்டிப்பு

பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தனி நபர் அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு
மார்ச் 31ம் தேதி வரை குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.