தலைமையாசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் தலையாசிரியராக பணியாற்றி வரும் பாபு என்பவரை அதே பள்ளியில் 11ம் வகுப்பு
படிக்கும் மாணவர் கத்தியால் குத்தினார். அந்த மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.