ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவை வலுப்படுத்த கற்பித்தலும் கற்றலும் என்ற புத்தகம் வெளியீடு

ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவை வலுப்படுத்த கற்பித்தலும் கற்றலும் என்ற புத்தகத்தை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.


பள்ளிகளில் வாரத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதனைகளை கற்றுத்தருவர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.