மாணவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கவும், ஆங்கிலம் கற்றுக் கொள்ளவும் ஆங்கில
நாளிதழ் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில நாளிதழ் விநியோகிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.3.68
கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கோபிசெட்டிபாளையத்தில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி
அளித்தார்.