'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் நடத்துகிறது

மதுரை: எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வுக்கு வழிகாட்டும் கருத்தரங்கு, தினமலர் சார்பில் மதுரையில் நாளை மறுநாள் (ஜன.,28) நடக்கிறது.

பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 வரை நடக்கும் கருத்தரங்கில் அனுமதி இலவசம்.