புதுதில்லி: பொதுத்துறை
எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் (IOC), இந்துஸ்தான் பெட்ரோலியம்
கார்ப்பரேஷன் (HPCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் (BPCL) ஆகிய நிறுவனங்கள்
எரிவாயு சிலிண்டர்களை தொலைப்பேசி மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு
செய்யும் முறை ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்கள் மூலமாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!