கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (31.10.2017) விடுமுறை!!

* கனமழை எதிரொலி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

* விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (RMSA MATHS TRAINING CANCELLED IN VILUPURAM DIST - TRAINING CO-ORDINATOR)


* சென்னை மாவட்டத்திற்கு  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* திருவள்ளூர் மாவட்டத்திற்கு  பள்ளிளுக்கு இன்று விடுமுறை


* நாகை   மாவட்டத்திற்கு  பள்ளிளுக்கு இன்று விடுமுறை


* கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை (கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்)


* காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை