அமைச்சர் செங்கோட்டையன் உடன் - JACTTO-GEO GREAF நிர்வாகிகள் சந்திப்பு

அக்.1 முதல் ஊதிய மாற்றம் அமல் செய்வதாக அரசு உறுதி அளித்துள்ளதாக அறிவிப்பு


ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் அவகாசம் அளிக்க வேண்டும். தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை அவர்கள் பொறுமை காக்க வேண்டும். நவம்பர் மாத இறுதிக்குள் நல்ல முடிவு எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்' என்று தெரிவித்தனர்.