சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் நிதி பிரிவின செயலாளர் பதில் மனு தாக்கல் :
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பங்களிப்பு தொகை முறையாக வழங்கப்பட்டு வருகிறது
2016-17ல் ஓய்வூதிய நிலுவைத் தொகை பெறுவோரிடம் 7450 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
ஓய்வூதிய சலுகை பெற விரும்பும் 3288 அரசு ஊழியர்களுக்கு இறுதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது
மீதமுள்ள ஊழியர்களுக்கு ஆவணங்களில் அரசு சில தகவல்கள் கோரியுள்ளது
அரசு பதிலை ஏற்ற நீதிபதி வழக்கினை வரும் 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பங்களிப்பு தொகை முறையாக வழங்கப்பட்டு வருகிறது
2016-17ல் ஓய்வூதிய நிலுவைத் தொகை பெறுவோரிடம் 7450 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
ஓய்வூதிய சலுகை பெற விரும்பும் 3288 அரசு ஊழியர்களுக்கு இறுதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது
மீதமுள்ள ஊழியர்களுக்கு ஆவணங்களில் அரசு சில தகவல்கள் கோரியுள்ளது
அரசு பதிலை ஏற்ற நீதிபதி வழக்கினை வரும் 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்