ஐகோர்ட் கிளையில் தலைமை செயலர் ஆஜர்

மதுரை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் தொடர்பாக தலைமை செயலரை
நேரில் ஆஜராக, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதன்படி தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார்.