*04.09.2017 அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில் ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை

 *04.09.2017  அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில்,
பள்ளி கல்வித்துறை அமைச்சர்  K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை
அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில்
ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இதற்கு முன்னதாக, காலை 9:30 மணிக்கு ஜேக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறும்

பேச்சுவார்த்தை ஒருபுறம் இருப்பினும், வேலைநிறுத்த ஆயத்தப் பணிகளில் எவ்விதத் தொய்வும் இன்றி களப்பணி ஆற்றிட ஜேக்டோ-ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.