ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்கூட்டம் -10.08.2017 அன்று திருச்சி ஹோட்டல் அருணாவில் நடைபெறுகிறது

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்கூட்டம்

ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10.00 மணிக்கு ‘’ஜாக்டோ ஜியோ’’
‘’உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருணாவில் நடைபெறுகிறது. 22ந்தேதி அடையாள வேலைநிறுத்தம் வெற்றிக்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.