பி.ஆர்க்.: ஆக.12 இல் தமிழ்நாடு நுண்ணறித் தேர்வு: இன்று முதல் ஆன்}லைன் பதிவு

பி.ஆர்க். (இளநிலை கட்டடவியல் பொறியியல்சேர்க்கைக்கு முதன் முறையாகதமிழக அளவில் தமிழ்நாடு நுண்ணறித் தேர்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதிநடத்தப்படுகிறது என அண்ணா பலகலைக்கழகம் அறிவித்துள்ளதுதேர்வுக்குவிண்ணப்பிப்பதற்கான ஆன்}லைன் பதிவு திங்கள்கிழமை
(ஜூலை 24) முதல் தொடங்குகிறதுபி.ஆர்க்படிப்பில் மாணவர் சேர்க்கைஎன்பது தேசிய கட்டடக் கலை திறனறித் தேர்வு (நாடாமூலம் மட்டுமேஇதுவரை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில்நிகழாண்டில் தமிழகத்துக்கு ஒப்பளிக்கப்பட்ட பி.ஆர்க்.இடங்களைக் காட்டிலும்தேசியத் திறனறித் தேர்வில் தகுதி பெற்றவர்களின்எண்ணிக்கை குறைவாக இருப்பதால்கட்டடக்கலை கவுன்சிலின் அனுமதியுடன்இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் புதிதாக தமிழ்நாடு திறனறித்தேர்வு ஒன்று நடத்தப்படுகிறதுஅதன்படிபி.ஆர்க்சேர்க்கையானது முதலில்பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் "நாடாமதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும்.இதில் நிரப்பப்படாத இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் ஜே...அட்வான்ஸ்டு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும்அதன் பிறகும்காலியாக இருக்கும் இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அண்ணாபல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு திறனறித் தேர்வு மதிப்பெண்அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

தேர்வு எப்போது? : இந்தத் தேர்வுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம்இப்போது அறிவித்துள்ளதுஅதன்படி தமிழ்நாடு திறனறித் தேர்வானது(டி..நாடாஆகஸ்ட் 12} ஆம் தேதி நடத்தப்படுகிறதுஇதற்கான ஆன்}லைன்பதிவு திங்கள்கிழமை (ஜூலை 24) முதல் தொடங்குகிறதுஆன்}லைன் பதிவுசெய்ய ஜூலை 31 கடைசி நாளாகும்தேர்வறை நுழைவுச் சீட்டை ஆகஸ்ட் 7}ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்ஆகஸ்ட் 18 }ஆம் தேதிமதிப்பெண் வெளியிடப்படும்மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 19 முதல்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்பதிவுக் கட்டணம்தேர்வுக்கான பதிவுக்கட்டணம் ரூ. 2000 ஆகும்எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.மாணவர்களுக்கானதேர்வுக் கட்டணம் ரூ. 1000 ஆகும்.