பள்ளிகளில் ஆரம்ப நிலை சட்டக்கல்வி குறித்து ஆலோசிக்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

பள்ளிகளில் ஆரம்ப நிலை சட்டக்கல்வியை கற்றுக்கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும்
என்று பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

  மேலும் பள்ளி கல்வித்துறையுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.