நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

மருத்துவ படிப்புகளில் சேர நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதியுடன்நீட் தேர்வுக்கான அவகாசம் முடிந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை (ஏப்ரல் 1 ) முதல் ஏப்ரல் 5 வரை விண்ணப்பிக்கலாம். மேலும்,25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க சிபிஎஸ்இ விதித்த தடையையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.