பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்

நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில்தமிழக
பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' எனபள்ளிக்கல்விஇயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்இது குறித்து அவர்கூறிய
தாவதுபிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தைஇரு மாதங்களில்மாற்ற முடியாது.

ஆனால்பாடத்திட்டத்தில் தேவையில்லாத பகுதிகளை அகற்றிவிட்டு,புதிய பகுதிகள் இணைக்க முடியும்அதற்காககல்வியாளர்கள்,முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குழுவுடன்ஆலோசனை நடத்தமுடிவு செய்யப்பட்டு உள்ளதுமருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான, 'நீட்தேர்வை சிரமமின்றி மாணவர்கள் எதிர்கொள்ளும்அளவுக்குபாடத்திட்டத்தில்சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

'பள்ளிக்கல்வியின் இந்த அறிவிப்பால்எதிர்காலத்தில், 'நீட்தேர்வுபோன்ற நுழைவுத் தேர்வுகளைஅரசு பள்ளி மாணவர்களும் எழுதி,உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியும்எனபெற்றோர்தெரிவித்தனர்.