2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு
அறிவிப்புகள் வெளியாகின.
இதனால் பலர் எந்த தேர்வுக்கு படிப்பது என்று குழப்பத்திற்கும் உள்ளாகினர்.
சில
நாட்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மிகவும் சின்சியரா படித்தவர்கள் பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு படித்தனர். பிறகு மீண்டும் டெட் தேர்வுக்கு படித்தனர்.
இந்த
2017 ஆம் ஆண்டில் மீண்டும் அதே நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்த
ஆண்டு இரு தேர்வுகளும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளது.