சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் ஓ.பி.எஸ்.

ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடியது. 

தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம், சட்டமாக நிறைவேற்றப்படும் . ஜல்லிக்கட்டு தடையை நீக்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார்.