Flash News-அனைத்து பள்ளிகளிலும் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி: மனிதவள மேம்பாட்டுத்துரைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல்
5-ம் வகுப்பு முதல்
8-ம் வகுப்பு
வரை கட்டாய
தேர்ச்சி முறையை
மாற்ற மனிதவள
மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம்
ஒப்புதல்
அளித்துள்ளது.
கட்டாய தேர்ச்சி
முறையால் கல்வி
தரம் குறைவதாக
மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சகம் தெரிவித்துள்ளது