பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு
ஊர்களுக்கு 3 நாட்கள் 11, 270 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை
முடிவு செய்துள்ளது.
அதேபோல் இந்த சிறப்பு பேருந்து முன்பதிவுகளுக்கான 29 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த முழு அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.